துருக்கியின் அந்தல்யா மாகாணம் செரிக் மாவட்டத்தில், தந்தையின் கவனக்குறைவால் நிகழ்ந்த கோர விபத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை யாகூப் எமிர் ஷாஹின் பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை ஓட்டி வந்த நிறுவன மினிபஸ் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தையின்...
மருத்துவமனைகளின் அலட்சியத்தாலும் வறுமையின் கொடுமையாலும் ஒரு தந்தை தன் இறந்த குழந்தையின் உடலைத் தோளில் சுமந்து செல்லும் துயரமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்காக்கும் உன்னத இடமாகக் கருதப்படும் மருத்துவமனையில், ஒரு...