உத்தியோகத்தில் உள்ள பெண்கள் பெண்களின் மகப்பேறு நலன்களுக்கு ஆதரவாக தெலங்கானா உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. முதல் கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண் அரசு ஊழியருக்கு, அந்த காரணத்தை முன்வைத்து இரண்டாவது கர்ப்பத்திற்கான மகப்பேறு...
தெலுங்கானா மாநிலம் மஞ்செரியல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்வரூப ராணி, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆங்கில பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்தநிலையில் 2-வது...