CRIME3 hours ago
“இனி என் மகள் தொடுவியா..?” ஆட்டோ ஓட்டுநருக்கு ஆத்திரத்தில் தாய் கொடுத்த கொடூர தண்டனை.. குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள டிரைவர்ஸ் காலனியில், தன் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற காதலனின் பிறப்புறுப்பைத் தாய் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர், தாடிபத்ரியைச்...