CRIME4 weeks ago
இவர்களெல்லாம் மனுஷன்களா?.. ரத்த வெள்ளத்தில் மிதந்த பெற்றோர்.. ராட்சச மகன்களின் வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம் கிராசிங்ஸ் ரிபப்ளிக் பகுதிக்கு உட்பட்ட வீர் நகரில், பெற்ற பெற்றோரையே இரண்டு மகன்கள் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்த வெட்கக்கேடான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கங்காசரன், அவரது...