தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே, பெற்றோரின் எதிர்ப்பை மீறி மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதல் திருமணம் செய்துகொண்ட மகளையும் மருமகனையும், பெண்ணின் தந்தை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய ஆணவக் கொலை முயற்சிச்...
ராஜஸ்தானில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், இளம் பெண் ஒருவர் தன் பெற்றோருக்குத் தெரியாமல் கோயிலில் காதலனை ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டார். இதையறிந்த அப்பெண்ணின் தந்தை உடனடியாகக் கோயிலுக்கு விரைந்து வந்தார். ஆனால், அவர் அங்கே...