LATEST NEWS2 hours ago
மனிதாபிமானம் செத்துவிட்டதா? மேற்குவங்கத்தில் அரங்கேறிய மிரள வைக்கும் துயரம்.. தூக்குத் தண்டனை கோரி மக்கள் வீதியில்!
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஜூலை 4ஆம் தேதி 11 வயது சிறுமி ஒருத்தி கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரம், பெண்களின்...