LATEST NEWS3 hours ago
“டீ குடிக்கப் போன இடத்துல இப்படியா..?!” ஈக்கள் மொய்த்த சர்க்கரையில் டீ போட்ட நபர்… இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!
இந்தியாவில் தேநீர் என்பது வெறும் ஒரு பானம் மட்டுமல்ல, அது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகும். காலையில் விழிப்பது முதல் மாலையில் சோர்வை நீக்குவது வரை தேநீர் பலருக்கும் அவசியமான ஒன்றாக...