CRIME1 hour ago
“ஐயோ கொடுமையே..” திருமணமாகி 5 வது நாளில் நேர்ந்த கொடூரம்.. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, திருமணமாகி வெறும் ஐந்தே நாட்களே ஆன சுஜிதா (25) என்ற புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....