LATEST NEWS2 hours ago
அலெர்ட்..! டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால்.. அமைச்சர் விக்னேஷ் பகிரங்க எச்சரிக்கை..!!
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று (ஆகஸ்ட் 31) சட்டப்பேரவையில் எச்சரித்துள்ளார் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்க...