நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி நாடு முழுவதும் சுமார் 24 மருத்துவக் கனவு மாணவர்கள் தங்களது இன்னுயிரைத் மாய்த்துக் கொண்ட கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லியில் நடந்த சிஜேபி...
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ அட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை பெற முயன்ற இளைஞருக்கும் அவரது தந்தைக்கும் நேர்ந்த துயர சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான விளம்பரங்களுடன்...
சமூக ஊடகங்களில் ஜூன் 30, 2026-க்குள் இண்டேன், பாரத் மற்றும் ஹெச்பி கேஸ் (LPG) சிலிண்டர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தியாகும்; அரசு அப்படி எந்தவொரு பொதுவான அறிவிப்பையும் வெளியிடவில்லை....
பொதுமக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென 29 ரூபாய் உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி விலை உயர்வுக்குத்...