LATEST NEWS1 month ago
“கள்ளக்காதலனுடன் தனிக்குடித்தனம்….” பெண்ணை ஓட ஓட விரட்டித் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற 2-வது கணவர்… உறைய வைக்கும் பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தட்டாங்குளம் பாண்டியன் நகர் பகுதியில், முட்புதர் ஒன்றிற்குள் காளீஸ்வரி (34) என்ற பெண் பலத்த காயங்களுடன் பிணமாகக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு...