CRIME1 month ago
“கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவன்.. காதலனுடன் மனைவி போட்ட ஸ்கெட்ச்.. ஓடும் ரயிலில் அரங்கேறிய பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி”..!!
பீகாரில் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த அரசு மின்சாரத் துறை தொழில்நுட்ப வல்லுநரான தேவ் குமார் குஞ்சன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது மனைவி சமிதா குமாரி, காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி...