CRIME2 hours ago
மது அரக்கனால் விடிந்த அவலம்!.. பெட்ரோல் ஊற்றி ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொளுத்திய கொடூரன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ், குடும்பச் செலவுக்காகத் தனது மனைவி விஜயலெட்சுமியிடம் அடிக்கடி பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தொடர்ந்து கருத்து வேறுபாடும் வாக்குவாதமும் நிலவி வந்த...