CRIME1 hour ago
“தற்கொலையா அல்லது கொலையா..?” கைகள் கட்டப்பட்ட நிலையில் பெண் மருத்துவர் சடலம்… திருமணமான 7 மாதத்தில் நிகழ்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர் குஷாலி, தனது ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் இன்று காலையில்...