CRIME3 hours ago
“சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா?!”.. மனைவியின் விபரீத செயல்.. அலறியடித்து ஓடிய கணவன்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த சுனில் அகிர்வார் என்பவருக்கும், அவரது மனைவி கஞ்சன் அகிர்வார் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒரு நாள் வழக்கம்போல் சுனில் வேலைக்குக் கிளம்பும்போது...