உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் தால்மாவ் காவல் எல்லைக்குட்பட்ட முஸ்தபாபாத் பெல்ஹானி கிராமத்தில் உள்ள பூரே ராஜாவ் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரீதா என்ற பெண், தனது கணவருடன் சேர்ந்து...
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே மனைவியும் அவளது கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் 15 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி முகேஷ் ராவத் என்பவர், தனது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை அடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் முகேஷின்...
உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில், இயற்கையான பாம்புக்கடி மரணம் என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், ரூ.20 லட்சம் காப்பீட்டுத் தொகைக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக மாறியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அதுல்...
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், கணவர் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்காக விடுதி ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி அவர் தனது காதலியுடன் அறைக்கு வந்தபோது, தன் மனைவி தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவதை...
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்டயா என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மாயமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சத்யவதி மியாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த காணாமல் போனவர் வழக்கு,...
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...