CRIME3 hours ago
“கணவனைக் கொல்ல கூலிப்படை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி ஆடிய மரண நாடகம்.. சடலத்துக்கு உடையை மாற்றி அவர்கள் செய்த பகீர் காரியம்..!!
ஆந்திர மாநிலம், அனகாபள்ளியைச் சேர்ந்த அப்பலநாயுடு – ஹேமா தம்பதிக்குத் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அப்பலநாயுடு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததால், பெரும்பாலும்...