CRIME2 hours ago
“அய்யோ கடவுளே..! வெறும் 37 விநாடிகளில் 83 கொடூரக் கத்திக்குத்துக்கள்..!” பேருந்து நிலையத்தை ரத்தக் காடாக்கிய அசுர மாமனார்கள்… மருமகனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கிய சம்பவம்..!!
பஞ்சாப் மாநிலம் தரண் தரணில், காதலித்துத் திருமணம் செய்துகொண்ட 20 வயது வாலிபனை, அவனது மாமியாரே சதித்திட்டம் தீட்டி வரவழைத்து, மாமனார்களின் முன்னிலையிலேயே தம்பிகள் இருவரும் சேர்ந்து வெறும் 37 விநாடிகளில் 83 முறை கத்தியால்...