CRIME3 hours ago
“‘என் உடலை அவர்கள் தொடக் கூடாது”… மெஹந்தியால் மரண தீர்ப்பு எழுதிய மருமகள்.. மாமியார் குடும்பத்திற்கு பெண் வைத்த ‘செக்’.. திடுக்கிடும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 32 வயதான பிரீதி வர்மா என்ற திருமணமான பெண், தன் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை...