மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் காட்கோபர் பகுதியில், 35 வயதான சப்னா காஞ்சி என்ற பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது உடலை பரிசோதித்த பந்த் நகர் பொலிஸார், சப்னாவின்...
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 32 வயதான பிரீதி வர்மா என்ற திருமணமான பெண், தன் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை...