LATEST NEWS2 days ago
ஐயோ கொடுமையே…! நண்பனுடன் பைக்கில் சென்ற நொய்டா இளைஞர்… நொடிப்பொழுதில் கழுத்தை அறுத்த மாஞ்சா…! காசியாபாத் எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வேயில், இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணித்த ரவி என்ற நொய்டாவைச் சேர்ந்த இளைஞர், கூர்மையான பட்டம் விடும் ‘மாஞ்சா’ நூல் கழுத்தை அறுத்ததில் உயிரிழந்ததாக காவல்துறை...