LATEST NEWS18 minutes ago
நீதிமன்ற உத்தரவால் கிளம்பிய தீ..! இந்தூர் பல்கலைக்கழக கதவை பிடுங்கி எறிந்த மாணவர்கள்… 8 ஆண்டு அமைதிக்கு பின் வெடித்த போராட்டம்..! பின்னணி என்ன..!!
இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் RNT மார்க் வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முறை கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் நேரடி மாணவர் சங்கத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோரி தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியின் ஜந்தர்...