பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மினாப்பூர் கிளையில் உள்ள டெஜாவூ தனியார் பள்ளியில், தேர்வில் காப்பி அடித்ததாகக் கூறி மாணவி ஒருவரை ஆசிரியை கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ...
மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....