CRIME2 hours ago
நடுரோட்டில் வெறித்தனம்.. 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… ஓடிவந்து சரணடைந்த வாலிபர்.. மங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
மங்களூரு அருகே பன்ட்வாலா ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சி பகுதியின் மொன்டிமாரு பஜ்பு பேருந்து நிறுத்தத்தில், திங்கள்கிழமை காலை கல்லூரிக்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மீது அரிவாளால் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....