LATEST NEWS2 hours ago
எங்களையே ஏமாத்த பாக்குறீயா..? 1.7 லட்சம் பில் கட்டாததால் நேர்ந்த கொடூரம்.. தாய்லாந்தில் பெண்ணின் சம்மதமின்றி ‘கூந்தல் ஒப்பந்தம்’ போட்டு மொட்டை போட்ட கொடூரம்..!!
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிங்க்லாவ் பகுதியில், பார் ஒன்றில் 1.7 லட்சம் ரூபாய் (60,000 பாட்) பில் தொகையைச் செலுத்தாததற்காக 18 வயது இளம் பெண் ஒருவரின் தலை மொட்டையடிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் சர்வதேச...