LATEST NEWS15 hours ago
“கைது பண்ண போறீங்களா…?” ஆபாசமாக பேசி போலீஸ் மீது நாயை ஏவிய மோசடி தம்பதி… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
கன்னியாகுமரி மாவட்டம் மேல நெய்யூர் பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரி கிரேட் பிரின்ஸ் ராஜ் என்பவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகத் தனது குடும்பச் சொத்தை மீட்க உதவி கோரியுள்ளார். அப்போது அவரது உறவினரான கிருஷ்ணவேணி...