LATEST NEWS2 hours ago
“பகீர்!.. ரயிலின் கூரையில் ஏறிய வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதைபதைக்கும் வைரல் வீடியோ”..!!
மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் மாவட்டத்தில் உள்ள இட்டர்சி ரயில் நிலையத்தில், ரயிலின் உள்பகுதியில் இருந்த கடுமையான கூட்ட நெரிசல் காரணமாக வாலிபர் ஒருவர் ரயிலின் கூரை மீது ஏற முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் கூரையின்...