LATEST NEWS3 hours ago
வீட்டுக்குள் ஊர்ந்து திரிந்த 40 நல்லபாம்புகள்…! தொண்டைக்குள் நின்ற உயிர்… நொடிக்கு நொடி திக் திக் மீட்பு..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டம் ராம்டெக் பகுதிக்கு உட்பட்ட நெர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு தோமானே. இவரது வீட்டிற்குள் திடீரென அடுத்தடுத்து நல்லபாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதைக் கண்டு குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒரே கூரையின்...