CRIME2 hours ago
“அய்யோ நெஞ்சே பதறுது.. ராட்டினம் சுற்ற ஆரம்பித்த 5-வது வினாடி..” காதுகீறக் கேட்ட அலறல் சத்தம்.. 25 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘அந்த’ ஒரு கொடூர விபரீதம்.. பதறவைக்கும் சம்பவம்..!!
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள புனேஷ்வர் கோவில் திருவிழா பொருட்காட்சியில், ராட்டினத்தில் இளம்பெண் ஒருவரின் தலைமுடி சிக்கி உச்சந்தலையின் தோல் முழுவதுமாக பிய்ந்து வந்த கொடூரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புல்சவாங்கி பகுதியைச்...