LATEST NEWS2 hours ago
“நீ சீக்கிரமே குணமாகி அம்மாவைச் பார்க்கலாம்..!” 4 நாட்களாக மண்ணுக்குள் புதைந்திருந்த 5 வயதுச் சிறுவன் மீட்டு.. கலங்கிய கண்களோடு ஆறுதல் கூறிய ராணுவ அதிகாரி.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் இடிபாடுகளுக்கு இடையே சுமார் நான்கு நாட்கள் உயிருடன் போராடிய ஐந்து வயது சிறுவனை நேபாள நாட்டு ராணுவ வீரர் ஒருவர் மீட்டு, அவனுக்குத் தனது கைகளால் அன்போடு கிச்சடி ஊட்டும்...