LATEST NEWS1 month ago
“பணத்தை விட நேர்மைதான் பெருசு…” ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகை… ஆந்திரக் கூலித்தொழிலாளியின் செயல்… குவியும் பாராட்டுகள்…!!
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீலேகா என்பவர், தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் தங்களுக்குச் சொந்தமான சுமார் இருபது லட்ச ரூபாய் மதிப்புடைய தங்க...