LATEST NEWS2 hours ago
தூங்குவது போல் நடித்து கொடூரம்…! ஓடும் ரெயிலில் செல்போன் பறித்ததால் பறிபோன உயிர்…! பதறவைக்கும் சிசிடிவி..!!
குஜராத் மாநிலம் பாணோலி ரெயில் நிலையத்தில், இயங்கிக்கொண்டிருந்த ரெயிலில் இருந்து மர்ம நபர் ஒருவன் செல்போனைப் பறித்ததால், ரெயிலில் இருந்து தவறி விழுந்த 32 வயது இளைஞர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். நெஞ்சை நடுங்க...