LATEST NEWS2 hours ago
“இன்னைக்குதான் கூலி வேலைக்கு போனான் என் மகன்…” பாட்னா விபத்தில் வாலிபர் பலி.. தாயின் கதறலால் உறைந்த நெஞ்சம்..!!
பீகாரின் தலைநகர் பட்னாவிலுள்ள பைபாஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NH-30 தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலையில் கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்தது. மேற்கு வங்கத்திலிருந்து அதிவேகமாக வந்த பேருந்து மோதியதில், தக்கியா கிராமத்தைச் சேர்ந்த மனீஷ்...