LATEST NEWS1 day ago
“நெஞ்சே பதறிடுச்சு..” தடுப்புச் சுவரில் மோதி வெடித்து எரிந்த லாரி.. அலறிய வாயில்லா ஜீவன்களுக்கு நேர்ந்த விபரீதம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் மஹபூப்நகர் மாவட்டம் பூத்பூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலையில் செம்மறி ஆடுகளை ஏற்றிச் சென்ற டிசிஎம் லாரி ஒன்று சாலையோரத் தடுப்புச் சுவரிலும் விளம்பரப் பலகையிலும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், லாரியில் இருந்த...