LATEST NEWS2 hours ago
அம்மா மருத்துவமனையில்… அப்பாவும் 3 தம்பிகளும் பிணவறையில்..! தவிக்கும் இரு சிறுவர்களின் சோகக் கதை..!!
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்ஸமந்த் மாவட்டத்தின் ஜேத்புரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் வாகரியா என்ற ஏழைத் தொழிலாளி, காடுகளில் இருந்து பேரீச்சம்பழக் கிளைகளைச் சேகரித்து, ஜெய்ப்பூரில் துடைப்பம் தயாரித்து விற்றுத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பள்ளி...