LATEST NEWS2 hours ago
படத்தை பார்த்து அழுறீங்களே.. நிஜத்துல ஒரு தாய் அழுகைக்கு என்ன பதில் சொல்ல போறீங்க..? லாக்அப் மரணத்தால் அலறும் தூத்துக்குடி… கொந்தளித்த உதயநிதி..!!
தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் (26) என்ற வாலிபர், காவல்துறையினரின் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான...