LATEST NEWS3 weeks ago
“நொடியில் நடந்த கொடூரம்..” நெடுஞ்சாலையில் குதிரையை வேட்டையாடி காட்டிற்குள் இழுத்துச் சென்ற புலி… அலறியடித்த பொதுமக்கள்..! பதறவைக்கும் வைரல் காட்சி..!!
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் கார்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17, திங்கள்கிழமை அன்று பட்டப்பகலில் புலி ஒன்று மனித நடமாட்டம் உள்ள பகுதிக்கு அருகே வந்து குதிரையைக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்...