LATEST NEWS3 hours ago
வயநாடு இரட்டை சுரங்கப்பாதை பேரிடர்… மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதால் நேர்ந்த சோகம்…! அம்பலமாகும் அதிர்ச்சி பின்னணி..!!
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அருகே நடைபெற்று வரும் சுமார் ரூ.2,400 கோடி மதிப்பிலான கல்லாடி–மேப்பாடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில், கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும்...