LATEST NEWS3 weeks ago
“கொஞ்சம் டைம் கொடுங்க…” திருமணமான ஒரே வாரத்தில் சித்திரவதை…! கணவர் குடும்பத்தினரால் இளம்பெண் தற்கொலை… பெரும் சோகம்…!!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணமான ஒரே வாரத்திலேயே கணவர்...