CRIME19 minutes ago
“என் ஷூ நனைஞ்சிடக் கூடாது..!” அதிகாரி செய்த ‘அந்த’ அநாகரீகக் காரியம்… 65 வயது ஏழை முதியவருக்கு நேர்ந்த கொடூரம்.. கடுப்பில் நெட்டிசன்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் மாதா கிராமத்தில், தனது காலணிகள் நனைந்துவிடக் கூடாது என்பதற்காக 65 வயது முதியவரின் முதுகில் ஏறி ஓடையைக் கடந்து சென்ற வருவாய்த்துறை அதிகாரி நிலேஷ் நம் தேவ் அதிரடியாகப்...