CRIME2 hours ago
“அடச்சீ.. மனுஷனா இவன்…!” மின்தடையைப் பயன்படுத்தி 60 வயது மூதாட்டியிடம் அத்துமீறிய கொடூரன்… நள்ளிரவில் அரங்கேறிய “பகீர் சம்பவம்..!!
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக...