இந்தோனேசியாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த மூன்று நாட்களில் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச மதிய உணவைச் சாப்பிட்ட சுமார் 2,000 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடுமையான உணவு நஞ்சு பாதிப்பால் வாந்தி,...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான பேச்சிமுத்து (44) என்பவர், திருச்செந்தூர் – குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பர்களுடன் இணைந்து 3 குவாட்டர் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். அதில் ஒரு...