LATEST NEWS3 weeks ago
“அம்மா என்னை மன்னிச்சிரு.. என் மகள பத்திரமா பார்த்துக்கோ..!” வாயில் இரத்தம் வழிய விபத்தில் துடித்த தந்தையின் இறுதி நிமிடங்கள்.. நெட்டிசன்களை கண்கலங்க வைக்கும் வீடியோ..!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கோர விபத்தில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஓட்டுநர் ஒருவர், தனது இறுதி நிமிடங்களில் தன் தாயை நினைத்து உருகியதோடு, “அம்மா, என்னை மன்னித்துவிடு.. என் மகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்!”...