சேலம் மாவட்டம் ஒதியத்தூர் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்....
“மக்களே பெரிய ஊழல்வாதிகள்” என்று தவெக அமைச்சர் விஜய் பாலாஜி பேசியிருப்பது பெரும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் ஊழல் செய்துதான் நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் 2026 தேர்தலில் மக்கள் தான் மிகப்பெரிய ஊழல்...