ரயில்வே சட்டப் பிரிவு 144-ன் படி ரயில்வே வளாகத்திலோ அல்லது ரயில் பெட்டிகளிலோ அனுமதியின்றி வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றமாகக் கருதப்பட்டு, அதற்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. இருப்பினும், ரயிலில்...
முதலில் என் சொந்தக் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அந்தச் சிறிய கோழிக்குஞ்சு எப்படி மீண்டும் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புகிறது? கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்த நபர் ஒருவர், இந்த கோழிக்குஞ்சுகள் மிகவும் பலமானவை...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து...