CRIME3 weeks ago
20 முறைக்கு மேல் வெடித்த துப்பாக்கிச் சத்தம்.. ரத்த வெள்ளத்தில் சரிந்த விவசாயி…! என்ன நடக்கிறது அங்கே..? மணிப்பூரில் பரபரப்பு பின்னணி…!!!
மணிப்பூர் மாநிலம், காங்போக்பி மாவட்டத்தில் உள்ள கோவாஜங் கிராமத்தைச் சேர்ந்த 53 வயது விவசாயியான ஹவோலால் சிங்சித் என்பவர், தனது நெல் வயலில் மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத...