LATEST NEWS3 weeks ago
“கவிஞராகவே இருந்தாலும் இப்படியா..?” எப்போ வீட்டுக்கு போறது..? வரியை ரெண்டு முறை படிச்ச அமைச்சர்… டென்ஷனான கே.என்.நேருவால் சட்டப்பேரவையில் பரபரப்பு..!!
அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சால் கே.என்.நேரு கோபமடைந்ததாக சட்டப்பேரவையில் இன்று ஒரு சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தனது உரையை கவிதை நடையில் பேசியதுடன், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படித்து...