LATEST NEWS1 month ago
அதிசயமா… அறிவியலா…? மர்மக் கிணற்றில் திடீரென பொங்கிய அலைகள்… அலறியடித்து ஓடிய கிராம மக்கள்..! குஜராத்தில் நடப்பது என்ன..?!
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீரபராடா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு மர்மமான கிணறு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வியாழக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில், இந்தக் கிணற்றில் உள்ள நீர் திடீரெனக் கொந்தளித்து, பலத்த சிற்றலைகளை...