CRIME3 hours ago
“ரூ. 5 லட்சம் கொடு… இல்லைனா கொன்றுவேன்..!” விவசாயி வீட்டு வாசலில் மிரட்டல் கடிதம் ஒட்டிய நபர்… மலைப்பகுதியை முழுமையாக லாக் செய்த 150 போலீசார்.. பகீர் சம்பவம்..!!
கர்நாடகா மாநிலத்தில் தன்னை மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டு, நாட்டு வெடிகுண்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த கனகலபண்டே வெங்கடேஷ் என்ற நபரை, சுமார் 20 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்த போலீசார் செவ்வாய்க்கிழமை...