அயோத்தியில் உள்ள ராஜரிஷி தசரத் தன்னாட்சி அரசு மருத்துவக் கல்லூரியின் எக்ஸ்ரே அறையில், வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பான குறிப்புகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட தாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சனிக்கிழமையன்று துறைப் பொறுப்பாளரால் இத்தாள் கைப்பற்றப்பட்டதை அடுத்து,...
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் நேற்று இரவு பாதுகாப்பு முகமைகளை அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள ஆய்வகத்தில் இரவு நேரப் பணியில் இருந்த முதலாம் ஆண்டு பேரா...