தெலங்கானா மாநிலம் கேரமேரி மண்டலத்திலுள்ள ‘கொலாம் குடா’ என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த கோடபா ரமேஷ்வரி என்ற 7 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டது. இருப்பினும், பகுதியில் பெய்த கனமழையினால் ஓடையில்...
பிரேசில் நாட்டின் மிமோசோ டோ சுல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கின் போது, வெள்ள நீர் வீட்டைச் சூழ்ந்ததால் தன் 8 மாத கர்ப்பிணி மனைவியைக் காப்பாற்ற ஒரு கணவன் மேற்கொண்ட துணிச்சலான போராட்டம்...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த...
மலையின் அழகை ரசித்து ரசிப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் இயற்கையின் முன்னால் நாம் காட்டும் சிறிய அலட்சியமும் கூட உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். இந்த வீடியோவில், மக்கள் வேகமாகப் பாய்ந்து வரும் நீரின் வேகத்தை...
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக, அங்குள்ள எரிவாயு சிலிண்டர் கிடங்கிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதில் ஹெச்பிசிஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வெள்ளத்தின் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....