LATEST NEWS1 day ago
ஐயோ கொடுமையே… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… உள்ளே இருந்து வீசிய அந்த துர்நாற்றம்… நேபாளத்தில் வெளிவந்த கோர உண்மை…! வீடியோவைப் பார்த்தா நெஞ்சே நடுங்கிடும்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் வெள்ளத்திற்குப் பிறகு அங்கு எஞ்சியிருக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்தும், கனரக...