CRIME1 day ago
“இவள் மேல காரை ஏத்திட்டு தப்பிச்சு ஓடு…” நண்பன் சொன்னதைக் கேட்டு காதலன் செய்த வெறிச்செயல்… 300 மீட்டர் கதறக் கதற இழுத்துச் செல்லப்பட்ட பெண்… பகீர் வீடியோ..!!
லக்னோவின் கோம்திநகர் விஸ்தார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவின் கேட் எண்-4க்கு அருகே அனாமிகா சிங் என்ற பெண் காலை 6:30 மணியளவில் தேநீர் அருந்தச் சென்றுள்ளார். அப்போது ஷாநவாஸ் தனது நண்பன்...